Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா குறையத் தொடங்கியுள்ளது! – மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Webdunia
புதன், 12 மே 2021 (10:26 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பாதிப்புகள் குறைந்து வருவதாக மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் குறுகிய கால முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து தெரிவித்துள்ள தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments