Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மெரினாவை உலகத் தரம் ஆக்கவேண்டும்.. “ நீதிமன்றம் உத்தரவு

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (16:28 IST)
சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையை காண உலகில் இருந்து பல சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் மெரினா கடற்கரை அசுத்தமாகவும் குப்பையாகவும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்து டிசம்பர் 13க்குள் பதில் தர மாநகராட்சி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments