Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மேம்பால விபத்து; கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:38 IST)
கடந்த ஆண்டு மதுரையில் கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்த வழக்கில் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மேலூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments