Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடித்த மாணவர்களுக்கு தண்டனையா? கொதித்தெழுந்த இந்து முன்னணி

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:53 IST)
திருச்சி பாலக்கரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்த மாணவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகவும், பட்டாசு வெடிக்காத மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது



 
 
இதனையடுத்து திருச்சியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் குறித்து திருச்சி போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்றிரவு காவல்நிலையத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். 
 
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் உறுதி அளித்ததை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments