Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்த ஒகேனக்கல்! – மக்கள் மகிழ்ச்சி!

Tamilnadu
Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:30 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் சமீப காலமாக சுற்றுலா தளங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழத்தில் புகழ்வாய்ந்த சுற்றுலா தளமான ஒகேன்னக்கலும் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்த பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பரிசல் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments