Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TANCET தேர்வையொட்டி கல்லூரிகளுக்கு விடுமுறை !

கல்லூரிகளுக்கு விடுமுறை
Webdunia
வியாழன், 12 மே 2022 (15:24 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி எம்.பி.ஏ. எம்.சி.ஏ. எம்டெக் ஆகிய படிப்புகளுக்கான டான்செட் ( TANCET)  தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெறுவதால் அனைத்துக் கலை, அறியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அன்று  விடுமுறை அறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏதுவாக சனிக்கிழமை அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments