Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை...ஏன் தெரியுமா??/

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)
தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ( ஏப்ரல்-6)  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் வழக்கம் போல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments