Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் குத்திக் கொன்ற கணவன் கைது

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (09:47 IST)
சேலத்தில் கணவன் மனைவிக்கிடையே நடந்த பிரச்சனையில், கணவன் மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(53), இவரது மனைவி வள்ளி(45). விசைத்தறி உரிமையாளரான இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இவர்களின் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது மனைவியை கடப்பாரையால் குத்திக்கொன்றார். பின்னர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். மனைவி தன்னை கொள்ள முயற்சித்ததால் அவரிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவே அவரைக் கொன்றதாக போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments