Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணையமா? அது நாடகமாச்சே: தெறிக்கவிடும் மேத்யூ சாமுவேல்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (15:30 IST)
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் அதிரடியாக கூறியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெகல்கா பத்திரிக்கையாளர் மேத்யூஸ், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது துளியளவும் நம்பிக்கையில்லை. கதை திரைக்கதை என முழுதும் ஜோடிக்கப்பட்ட நாடகமது. ஆறுமுகசாமி ஆணையம் கண்டிப்பாக ஜெ.மரணம் குறித்து தகவலை வெளியிடாது என அதிரடியாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments