Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க்- அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (17:56 IST)
கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்காக்கள் அமையும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை நீதிமன்றம் பாராட்டியது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பூங்காக்கள் அமைக்கப்ப்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், மேட் இன்கரூஎ ந்று உலகமே பேசும் அளவிற்க்கு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமாதி வர்த்தகம் முதன்மை பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments