Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனை போட்டுத்தள்ள கள்ளத்துப்பாக்கி: சென்னையில் துணிகரம்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (19:30 IST)
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தான். 
 
இது விசாரணையின் போது கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மகன் கொலை செய்யப்பட்ட 5 மாதங்களுக்கு பிறகு மஞ்சுளா, நாகராஜை பழி வாங்க கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மஞ்சுளாவின் நண்பர்களான பிரசாந்த், சுதாகர் ஆகியோரின் உதவியுடன் துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். 
 
அவர்களும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் போலீஸ் வரை செல்ல, போலீசார் விசாரணைக்கு பின்னர் மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments