Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய கொடூரன் !

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (17:58 IST)
விழுப்புரம் மாவட்டம் சங்காபுரம் அருகே ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள திம்மனந்தல் கிராமத்தில் வசிப்பவர் கதிரவன். இவர் அங்குள்ள பகுதியில் நெல் அறுவை இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. 
 
இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கதிரவனை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்