Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா தடுப்பூசி போட்டால் ஊக்கத்தொகை !

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (17:35 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது.

உலகளவில் மிகப்பெரிய உயிர்பயத்தை ஏற்படுத்திய கொரொனா வைரஸ் இந்தாண்டில் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் , கொரொனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இன்னும் சிலர் கோவிட் தடுப்பூசி போடவில்லை; இதற்கான விழிப்புணர்வை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுத்து வருகின்றன.

தற்போது அமெரிக்க நாட்டு அதிபர் ஜோ பிடன் ஒரு முக்கிய அறிவிப்பை அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார். அதில், அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments