Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி கொண்டிருக்கும் புதிய வீட்டில் சோதனையா?

Webdunia
திங்கள், 29 மே 2023 (11:13 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டி கொண்டிருப்பதாக கூறப்படும் புதிய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கரூர் அருகே அமைச்சர் செந்தில் பாலாஜி 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இது குறித்த புகைப்படங்களுடன் கூடிய பதிவை தனது டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படும் புதிய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று விடிய விடிய சோதனை செய்ததாக கூறப்படுகிறது. 
 
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பள்ளி கற்கள் மற்றும் விலை உயர்ந்த உபகரணங்கள் அந்த வீட்டில் இருப்பதால் அது குறித்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments