Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு

அபராதம் அதிகரிப்பு
Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:07 IST)
இயக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


இயற்கைச் சூழலையும், பூமியையும் காப்பாற்ற நேரடியாக விழிப்புஅணர்வை 1972 ஆம் ஆண்டு முதல் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரரவுள்ளதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

மேலும், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை பொதுசுகாதாரத்துறை காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 21 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அபரராத் தொகை ரூ.200 ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments