Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் இட ஒதுக்கீடு உயர்வு

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:09 IST)
அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 வயது மகனை கொன்று சூட்கேஸில் அடைத்த தாய்! காதலனும் உடந்தை!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.36 சதவீதம் தேர்ச்சி..!

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி! அதிர்ச்சி தகவல்..!

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments