Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியினர் தொல்லை... பந்தோபஸ்தோடு சுவர் ஏறி குத்து ஓடிய கவுன்சிலர்!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (13:20 IST)
மதுரையில் பதியேற்ற கையோடு கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட கவுன்சிலர்களில் ஒருவரான சுயேச்சை வேட்பாளர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மதுரையில் உள்ள செல்லம்பட்டி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர், பதவியேற்ற கையோடு சுவர் ஏறி குறித்து காரில் தப்பித்தார். 
 
சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை பெற கட்சிகள் போட்டிபோடுவதால் அதனை தவிர்க்க கவுன்சிலர் ஓடியுள்ளார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments