Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி தண்ணீர் வந்தாச்சு: அய்யாக்கண்ணுவை விவசாயம் செய்யக்கோரி மனு

காவிரி
Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (13:47 IST)
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையை அடுத்து அங்குள்ள அணைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ராம. ரவிக்குமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



மண்டை ஓடுகளையும்,எலும்புகளையும் மாலையாக அணிந்து கோவணம் கட்டி விவசாயிகளின் மானத்தை அய்யாகண்ணு தில்லியில் பறக்கவிட்டார். தற்போது காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை அடுத்து அய்யாகண்ணுவை விவசாயம் செய்ய வலி்யுறுத்தியும், அவரது முதலீடாக உள்ள மண்டை ஓடு,எலும்பு ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், மனு கொடுத்தோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments