Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:19 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடக்க விழாவில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் ஒருவர் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி என்பவர் முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளார். அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு விளையாடிய நிலையில் 36 வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ரகுமான் என்பவரை வெற்றி கொண்டார்.  அதனை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments