Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் அதிக கொரோனா கழிவுகள்! – தமிழகம் எத்தனையாவது இடம்?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:51 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் கொரோனா மருத்துவ கழிவுகளை அதிகம் வெளியேற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா பரவலை தடுக்க மக்கள் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகமாக மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் நிலையில் அவற்றால் ஏற்படும் கழிவுகளும் அதிகரித்துள்ளன. இதுத்தவிர மருத்துவமனை கொரோனா கழிவுகளுமாக நாட்டிலேயே அதிக கொரோனா மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மொத்தமாக 4,835 டன் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UPI சேவை மீண்டும் பாதிப்பு.. ஒரே மாதத்தில் மூன்றாவது முறை.. பயனர்கள் கவலை..!

பரிசுக் கொடுத்து பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்! அமெரிக்க ஆசிரியைக்கு அதிரடி தண்டனை!

இலங்கை தமிழர்கள் இறப்புக்கு பழி.. கருணாநிதி நினைவிடத்தில் குண்டுவீச முயன்றவர் கைது..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்.. இளம்பெண்ணுடன் பத்திரிகையாளர் கைது..!

பள்ளி மீது குண்டுவீச்சு.. 22 பிஞ்சுகள் பரிதாப பலி! சொந்த மக்களையே கொன்று குவிக்கும் மியான்மர் ராணுவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments