Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:43 IST)
இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்
 
இந்திய உணவு கழகம் சார்பில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி மூலம் திறந்து வைத்தார்
 
மும்பையிலிருந்து அமைச்சர் திறந்து வைத்த இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் விரும்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் தமிழகத்தில் அதுவும் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களுக்கு பெருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments