Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கியது தொற்று!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:55 IST)
தமிழகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருவதால் இனி கடைகளில், பொது இடங்களில் சமூக இடைவெளி, சானிடைசர், முக கவசம் மீண்டும் கட்டாயம் கட்டாயமாக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் சோதனைகளை அதிகப்படுத்தி பொதுமக்கள் முக கவசம் அணிவதை கண்காணித்து நோய்த்தொற்று பரவாமல்  நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments