Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஒமிக்ரான் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

தமிழகம்
Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:40 IST)
கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக எல்லையில் தமிழக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கர்நாடக மாநிலத்தில் நுழைந்து விட்டது என்பதும் அம்மாநிலத்தில் ஐந்து பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழக-கர்நாடக எல்லையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகம் வர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments