Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரிரு வாரங்களில்' வலிமை' அறிமுகம்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (15:34 IST)
தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைக்க தமிழக அரசு தொடந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் சிமெண்ட் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தார். பின்னர், சிமெண்ட் நிறுவனங்களுடன் அரசு பேசியது. அதனால் சிமெண் விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலயில் கடந்த வாரத்தில் மீண்டும் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஓரிரு வாரங்களில் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகம் செய்யவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments