Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் பாஸ் ஆனது எப்படி?? விசாரணை தீவிரம்

தமிழகம்
Arun Prasath
திங்கள், 6 ஜனவரி 2020 (12:11 IST)
குரூப் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ்.சி விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நடத்தி வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ். விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வர்களின் விடைத் தாள்களை ஆய்வு செய்வதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments