Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்யப்பட்ட அஸ்வினி திருமணம் ஆனவரா? திடுக்கிடும் தகவல்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (17:35 IST)
சென்னையில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி அஸ்வினி. அழகேசன் என்ற வாலிபரால்ல்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் உஷா, அடுத்த நாள் அஸ்வினி என பெண்கள் கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் நாம் மகளிர் தினம் கொண்டாட தகுதியானவர்கள் தானா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அஸ்வினியின் காதல் திருமணத்தை விரும்பாத பெற்றோர் பிரித்து வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும், தொலைக்காட்சி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உண்மைதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments