Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? சீமான் கேள்வி

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:14 IST)
ஒரே நாடு ஒரே முறைமை எனும் ஒற்றை மயமாக்கலை முன்னெடுத்து பன்முகத்தன்மையை குலைத்து, அதிகாரக் குவிப்பில் ஈடுபடுவது கூட்டாட்சி தத்துவமா என நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கூட்டாட்சி தத்துவத்துக்கான சிறந்த சான்றாக கொரொனாவுக்கு எதிரான போர் அமைந்துள்ளது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி! 'ஒரே நாடு – ஒரே முறைமை' எனும் ஒற்றைமயமாக்கலை முன்னெடுத்து, பன்முகத்தன்மையைக் குலைத்து, அதிகாரக்குவிப்பில் ஈடுபடுவதும் கூட கூட்டாட்சி தத்துவமா பிரதமரே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments