Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பசுமை தமிழ்நாடு' திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (17:11 IST)
தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாடு அரசு சமீபத்தில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை வெளியிட்டது என்பதும் இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பாராட்டு டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பசுமை தமிழ்நாடு என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு ஈசா அறக்கட்டளையின் சார்பில் எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்
 
மேலும் மண்வளத்தை மீட்பதற்கும், மாநிலத்தில் செழிப்பையும் நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் இது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments