Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments