Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4-ம் தேதி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:59 IST)
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தைம்மன்   கோவில் பண்டிகை நடைபெறுவதை அடுத்த ஆண்டு தோறும் அந்த பண்டிகை தினத்தின்போது விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தைம்மன்  திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
இந்த பண்டிகைக்காக அந்த பகுதியில் உள்ள 8 கிராம பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரை சென்று வருவார்கள் என்பதும் இந்த பண்டிகை அந்த பகுதியில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments