Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஜென்மத்தில சசிக்கலாவை முதல்வர் சந்திக்க மாட்டார்! – ஜெயக்குமார் உறுதி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:11 IST)
சசிக்கலா விடுதலையாகி வந்துள்ள நிலையில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சசிக்கலா விடுதலையாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிக்கலா வரவால் அதிமுக – அமமுக இணைய வாய்ப்புள்ளதா என்ற வகையிலும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிக்கலா – முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவை முதல்வர் இந்த ஜென்மத்தில் சந்திக்க மாட்டார்” என கூறியுள்ளார். மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்ணன் – தம்பி பிரச்சினை என கூறியது அதிமுக உட்கட்சி விவகாரங்களைதானே தவிர அமமுகவை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments