Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்: பாஜகவுக்கு ஜெயகுமார் எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (16:25 IST)
அதிமுகவை சீண்டினால் எதிர் வினை பயங்கரமாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகியை நேற்று சஸ்பெண்ட் செய்த பாஜக இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது. இது அதிமுக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.ல்
 
இந்த நிலையில் இது குறித்து ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும் அதிமுகவின் சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
ஜெயக்குமாரின் இந்த எச்சரிக்கைக்கு பாஜக தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

கோவைக்கு விஜய் வருகை.. மேள தாளத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்..!

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

அடுத்த கட்டுரையில்
Show comments