Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

மயானத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெயலலிதா கவுரவம்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:24 IST)
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


 

அதில், நாமக்கல் மாவட்டத்தில் எரியூட்டும் மின் மயானத்தில் பணிபுரியும் ஜெயந்திக்கு (40), துணிவு-சாகசச் செயலுக்கான விருது, ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும் பலர் தங்கள் துறையில் சாதித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து விருதுகள் பெற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments