Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தொகையை உடனே வழங்க வேண்டும் –ஈபிஎஸ்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (00:09 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையின்படி        சமீபத்தில்       5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்கள்   நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 

5 பவுனுக்குக் குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யபப்ட்ட தொகையை தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டுமென அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடபபடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் 4,450 கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் வாய்த்த கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments