Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக் கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:08 IST)
14.4 லட்சம் பேரின் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் திரும்பத் தரப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 
கூட்டுறவு வங்கிகளில் 14.40 லட்சம் பேரின் ரூ.6000 கோடி மதிப்பிலான தங்க நகைக் கடன்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், போலி நகைகளை அடகு வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments