Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மீன் சாப்பிட்டா கேன்சர் வராது”..டாக்டராக மாறிய ஜெயகுமார்

Arun Prasath
புதன், 8 ஜனவரி 2020 (19:23 IST)
மீன் சாப்பிடால் கண் பார்வை கோளாறு, புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வராது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வீராணம் ஏரியில் புதிய மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்ட நிலையில், இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார். அப்போது, கட்லா, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்கள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், புதிய வகை மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், அவர் மீன் சாப்பிட்டால் பார்வை கோளாறு, புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வராது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments