Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்க வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (17:42 IST)
கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிபதி வேண்டுகோள் வைத்துள்ளார்.  
 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது குறித்து கூறிய போது கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் சிறையில் தாயுடன் இருக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன் மழலையர் பள்ளிகளை தொடங்கவும் வேண்டுமென நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பினைத்தொகையை செலுத்த முடியாமல் ஜாமீன் பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments