Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி??

Arun Prasath
வியாழன், 10 அக்டோபர் 2019 (13:24 IST)
பிரதமர் மோடியும் சீன பிரதமர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இது குறித்து கருத்து தெரிவித்தள்ளார்.

சீன பிரதமர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னை சாலைகளில் உள்ள வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல சாலைகள் புதிதாக புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வைத்தியநாதன், சீன அதிபர் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளது, அது போல் மற்ற உலகத் தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என கூறியுள்ளார்.

நீதிபதி வைத்தியநாதனின் இந்த கருத்து, பாராட்டுவதாக அமைந்துள்ளதா?, அல்லது கிண்டலாக அமைந்துள்ளதா? என்பது ஆய்வுக்குரியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீக்கப்பட்ட அதே வீடியோ மீண்டும் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில்.. பெரும் பரபரப்பு..!

அன்னபூர்ணா சீனிவாசன் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments