Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Holiday
Webdunia
சனி, 15 ஜூலை 2023 (15:28 IST)
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு. அந்த நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளைய விடுமுறையை சரிகட்டும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments