Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த அமைச்சர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:59 IST)
திருச்சியில் சுகாதாரப் பணியாளர்கள் 3000 பேருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்களப் பணியாளர்களில் சுகாதாரப் பணியாளர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் விதமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என நேரு கலந்துகொண்டு பணியாளர்களுக்கு முட்டை வழங்கினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

+2 தேர்வில் Fail ஆனவர்களுக்கு மறுதேர்வு எப்போது? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சிறப்பாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!

பிளஸ் 2 தேர்வில் 100க்கு 100.. எந்தெந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள்?

வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments