Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி இல்லத்தில் அறுசுவை விருந்து... கண் கலங்கிய கமல்ஹாசன் ! உருக்கமான டுவீட்

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (17:59 IST)
இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.  சிவாஜிக்கு பிறகு நடிப்பின் அடையாளமாக தமிழ்சினிமாவில் திகழ்ந்துகொண்டுள்ளார். கடந்த வருடம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அவர் தொடங்கியதன் வாயிலாக அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று சிவாஜியின் குடும்பத்தார் நடிகர்  பிரபு மற்றும் ராம்குமாரின் சார்பில் அன்னை இல்லத்தில் கமல்ஹாசனுக்கு விருந்தளிக்கபட்டது.  
 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ;
 
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments