Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியா? தனித்து போட்டியா? கமல்ஹாசன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (19:37 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து அதிமுக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் அந்த கட்சி தனித்துப் போட்டியா? அல்லது திமுக அல்லது அதிமுக உடன் ஏதாவது ஒரு கூட்டணியில் இணையுமா? அல்லது மூன்றாவது அணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் கமல்ஹாசன் பேட்டி அளித்த போது சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் கூட்டணி குறித்து அவர் விரைந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments