Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ விசில் இப்போ ரவுத்திரம்: கமல் வெளியிட்ட நியூ ஆப்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:37 IST)
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது, விசில் என்கிற செயலியையும் அறிமுகப்படுத்தினார். இப்போது மாணவ மாணவிகள் மத்தியில் ரவுத்திரம் என்ற செயலியை வெளியிட்டுள்ளார். 
 
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில், ரவுத்திரம் என பெயரிடப்பட்டுள்ள செயலியை கமல் அறிமுகம் செய்தார். 
 
இந்த விழாவில் விஜய் டிவி கோபிநாத், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த செயலி பிரத்யேகமாக பெண்களின் பாதுகாப்பிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் விருது விசில் செயலிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments