Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர்ல பறந்தா ஒன்னும் தெரியாது எடப்பாடியாரே!!! சீறும் கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (16:02 IST)
ஹெலிகாப்டரில் சென்றால் மக்களின் கவலைகள் தெரியாது என எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையாக கமல்ஹாசன் டுவீட் போட்டுள்ளார்.
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி விமானம் மூலம் சென்றார். சில பகுதிகளை மட்டுமே பார்வையிட்ட அவர், மழையின் காரணமாக  சென்னைக்கு திரும்பினார். மக்களுக்கு பயந்தே அவர் தனது பயணத்தை பாதியில் நிறுத்திக்கொண்டார் என பலர் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என கேட்டுள்ளார். இவர் எடப்பாடியாரை தான் இப்படி கேட்டிருக்கிறார் என தெரிகிறது. கமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments