Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு! – கமல்ஹாசன் ப்ளான்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (12:36 IST)
தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனும் மாடுபிடி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது வரலாற்று நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதன்முறையாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மெரினாவில் நடத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments