Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை விடுதலை செய்யவேண்டும் என ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது 
 
இந்த விசாரணையின்போது சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments