இடத்தை மாற்றிய அமைச்சர் உதயநிதி.. உச்சகட்ட கடுப்பில் கனிமொழி?

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (08:53 IST)
மார்ச் 10ஆம் தேதி கனிமொழி தலைமையில் மதுரையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த இருந்த நிலையில் திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் அந்த மேலிடம் உதயநிதி தான் என்றும் கனிமொழிக்கு தெரியவந்ததை அடுத்து தன்னை தான் திமுகவிலிருந்து ஒதுக்கப்படுகிறோமா என்ற சந்தேகம் அவருக்கு வருவதாக தெரிகிறது

ஏற்கனவே திமுக தலைமை மீது கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் திடீரென மதுரை மாநாட்டை ஏன் திண்டுக்கல்லுக்கு மாற்றினார்கள் என்று காரணம் புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments