Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர்-ஓசூர் இடையே மெட்ரோ ரயில்.. தமிழக அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (13:18 IST)
பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பெங்களூர் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த திட்டம் சமீபத்தில் அமைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூர் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் பெங்களூர் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயிலுக்கு தேவையான இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
பெங்களூர் மற்றும் ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments