Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (18:07 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு முடிவடைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். இவரது இறப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நேரில் வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.
 
ராஜாஜி அரங்கில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
 
இதையடுத்து கருணாநிதியின் உடல் இறுதி ஊர்லவமாக அலகரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மெரினா வந்தடைந்தது. பின்னர் முப்படை வீரர்களால் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments