Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியில்லை.. ஆனா அதிமுகவை சும்மா விட மாட்டோம்! – கருணாஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் அதிலிருந்து விலகி திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால் திமுகவும் அவரது கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளாத நிலையில் திமுக ஆதரவை வாபஸ் பெற்றார். அதை தொடர்ந்து சில தொகுதிகளில் மட்டும் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடப் போவதில்லை என கருணாஸ் அறிவித்துள்ளார். அதேசமயம் அதிமுகவை 234 தொகுதிகளிலும் வீழ்த்துவதே லட்சியம் என்றும் கட்சி தொண்டர்கள் அதற்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments